ஞாயிறு, 12 அக்டோபர், 2008
உங்களை நம்பியும் சில உயிர்கள் உள்ளன
இந்த படங்களை பாருங்கள்
நேற்று வரை நாம் பார்த்து பழகிய சகோதரர்கள் கண நேர தவறில் சிதைந்து உருக்குலைந்துபோய்... இறந்து போன சகோதரர்களின் பெற்றோர்களின் அழுகையும் நண்பர்களின் கேவலும் நீங்கள் கேட்டுஇருந்தால் தெரியும்...
விபத்திர்க்கான காரணம் எதுவாக இருந்தாலும் ....
# வேகம் என்பது விவேகமல்ல
# நடக்காத வரை தான் எதுவும் நலம் நடந்துவிட்ட பிறகு இழப்பு இழப்புதான்
# மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்கொலைக்கு சமம்.
# (தூரப்பயணத்தின் போது) தலைகவசம் என்பது உயிர்கவசம்.
# அரசின் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்போம்.
இது எதுவும் நமது மனதில் ஏறவில்லையா?
உங்கள் அழகிய குழ்ந்தைகளின் முகத்தை, மனைவி, பெற்றோர்களின் முகத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பிறகு போடுங்கள் உங்களின் முதல் கியரை...
ஏனெனில் உங்களை நம்பியும் சில உயிர்கள் உள்ளன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
நம்முடைய ஹீரோத்தனத்தை நிரூபிப்பதற்கு சாலைகள் ஒன்றும் களங்கள் இல்லை என்பதை விவேகமில்லாமல் வேகமாக வாகனங்களை ஓட்டும் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
பதிலளிநீக்குபிரதான சாலைகள் மட்டுமின்றி நம்மூர் சாதாரண தெருக்களிலேயே தங்களுடைய வீர தீர(!) செயல்களை காட்டும் நம்முடைய நண்பர்களுக்கு நாம் எதை சொல்லி அவர்களை திருத்துவது...?
அன்பு சகோதேர்களே! உங்களுக்காக சொர்க்கம் காத்துகிட்டு இருக்கும் நீங்கள் அவசரப்பட தேவையில்லை!!.
பதிலளிநீக்குDear Brother,
பதிலளிநீக்குAssalamu Alaikum,
Why do not update the mypno???
There z no message???
Regards,
THOUWHEED
Dear Brother,
பதிலளிநீக்குAssalamu Alaikum,
Why do not update the mypno???
There z no message???
Regards,
THOUWHEED