வியாழன், 13 நவம்பர், 2008
கல்விக்குழு செய்தி
கல்விக்குழு சார்பில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பெண் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் (டியுஷன்) நடத்தப்பட்டு வருகின்றது. இதில் அவ்வப்போது மாற்று திறன் போட்டிகள் நடைபெறும். ஒரு மாதம் முன்பு நடைபெற்ற வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நேற்று மாலை டியுஷன் வளாகத்தில் (மஹ்மூதியாஓரியண்டல் பள்ளி) பரிசு வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
அஸ்லாமு அலைக்கும்,
பதிலளிநீக்குஇதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை கல்வியின்-பால் ஊக்கபடுத்தும்...
கல்வி குழு வின் செயல் பாரட்டதக்கது....