சனி, 13 டிசம்பர், 2008

வெள்ள நிவாரணம்

எட்டாம் வார்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது இன்று காலை வண்டிக்கார தெருவில் உள்ள பழைய அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது. கடந்த புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த நிகழ்வில் வந்து இருந்து நிவாரணத்தை பெற்று சென்றனர். இதில் கவுன்சிலர் பாவஜான், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக