எட்டாம் வார்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது இன்று காலை வண்டிக்கார தெருவில் உள்ள பழைய அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது. கடந்த புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த நிகழ்வில் வந்து இருந்து நிவாரணத்தை பெற்று சென்றனர். இதில் கவுன்சிலர் பாவஜான், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சனி, 13 டிசம்பர், 2008
வெள்ள நிவாரணம்
எட்டாம் வார்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது இன்று காலை வண்டிக்கார தெருவில் உள்ள பழைய அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது. கடந்த புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த நிகழ்வில் வந்து இருந்து நிவாரணத்தை பெற்று சென்றனர். இதில் கவுன்சிலர் பாவஜான், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக