திங்கள், 15 டிசம்பர், 2008
இறப்புச் செய்தி
பரங்கிபேட்டை நகுதா மரைக்காயர் தெருவை சேர்ந்த அபஜான் (லியாகத் அலி) அவர்களின் பேத்தியான சிறு குழ்ந்தை அல்லாஹுவின் நாட்டப்படி மர்ஹூம் ஆகிவிட்டது. மிகப்பெரிய துக்கங்களில் ஒன்றான இந்த இழப்பை அக்குழந்தையின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் பொறுமையுடன் தாங்கிக்கொள்ளவும் இறைவன் அவர்களுக்கு அதன் (பொறுமையின்) மூலம் ஈடேற்றம் அளிக்கவும் வல்ல நாயனிடம் துஆ செய்வோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக