திங்கள், 15 டிசம்பர், 2008
இறப்புச் செய்தி
பரங்கிபேட்டை நகுதா மரைக்காயர் தெருவை சேர்ந்த அபஜான் (லியாகத் அலி) அவர்களின் பேத்தியான சிறு குழ்ந்தை அல்லாஹுவின் நாட்டப்படி மர்ஹூம் ஆகிவிட்டது. மிகப்பெரிய துக்கங்களில் ஒன்றான இந்த இழப்பை அக்குழந்தையின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் பொறுமையுடன் தாங்கிக்கொள்ளவும் இறைவன் அவர்களுக்கு அதன் (பொறுமையின்) மூலம் ஈடேற்றம் அளிக்கவும் வல்ல நாயனிடம் துஆ செய்வோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக