பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மேநிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதலிடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கலியபெருமாள் தலைமை வகிக்க, தாளாளர் பிரபாவதி அம்மையார் முன்னிலையில் முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை ஆற்றினார்.
இதில் சேவாமந்திர் பள்ளி மட்டுமின்றி புதுக்குப்பம், சாமியார்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளிகளின் மாணவர்களும் பரிசு பெற்றனர்.
-நமது நிருபர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
ஏனுங்க...உங்களுக்கு வேற செய்தியே கிடைக்கலேயா? "சேவாமந்திர் பள்ளி பரிசளிப்பு விழா"செய்தியை படிச்சு நாங்க என்னசெய்யபோறோம்?!
பதிலளிநீக்கு(என்னாத்தைசொல்றது ஹும்)
பந்தர் அலி ஆபிதீன், அப்ப நீங்க ஹை ஸ்கூல் மாணவரா ? . ஒரு நல்ல சேதிய நீங்கதான் சொல்லுங்களே ?
பதிலளிநீக்குSyed