திங்கள், 15 டிசம்பர், 2008
அரசு பேருந்து விபத்து
பரங்கிபேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் டவுன் பஸ் ஒன்று, இன்று காலை கீரப்பாளையம் தாண்டிய நெடுவழியில் மாருதி காருடன் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் நல்லவேளையாக உயிர் பலியோ துக்கம் மேலிடும் இழப்புக்களோ யாருக்கும் இல்லை. மாருதி காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கி போய் இருந்தது. விபத்து, சாலையின் (அரசு பேருந்தின்) இடது பக்கம் நடந்ததால் தவறு மாருதி கார் டிரைவர் மீது தான் என்பதாக பேசிக்கொள்ளப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
முதலில் மோதியது யார் என்று பொறுமையாக அவர்களுக்குள் "பட்டிமன்றமே"நடதிக்கொள்ளட்டும்,
பதிலளிநீக்குஅது நமக்கு வேண்டாம் "பேருந்தில்" சென்ற பயணிகளுக்கு ஒன்றும் ஆகவில்லையே. அல்ஹம்துலில்லாஹ்