இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது. வெயில் காரணமாக 7 மணிக்கே மக்கள் தமது ஜனநாயக கடமையாற்ற சீக்கிரமாக வாக்குச் சாவடிகளுக்கு வந்துவிட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்புடன் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஆர்வத்துடன் வந்து தமது வாக்குப்பதிவை செலுத்தி வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வாக்குபதிவில் ஆண்களை விட பெண்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்கின்றனர்.
Source: பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக