ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

போட்டாச்சு ரோடு


யாதவாள் தெரு-தீத்தாமுதலியார் தெரு சந்திப்பான இந்த இடத்தில் தான் கடந்த ஆண்டு மழை-வெள்ளத்தின் போது, தண்ணீர் பல நாட்கள் தேங்கி நின்று மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்தது , இப்போது தீத்தாமுதலியார் முழுவதும் சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது.

படம்: நமது நிருபர் - சுஹைல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக