இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷா அல்லாஹ் இன்று (19-11-09 வியாழன்) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் உடல் இன்று மதியம் பரங்கிப்பேட்டைக்கு எடுத்து வரப்பட்டு, இன்று மாலை 4 மணி அளவில் மீராப்பள்ளியில் அடக்கம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.
ஆரிய நாட்டு சலங்குகார தெரு மர்ஹூம் வாப்பா துரை மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹும் ஹாஜி மன்ஜுர்சா அவர்களின் மகனாரும், ஹாஜி மன்ஜுர்சா, முஸ்தபா கமால் ஆகியோரின் தகப்பனாரும்,முபாரக் அலியில் மாமனாருமான ஹாஜி ஹாஜா கமால் (டிரைவர்) மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இன்ஷா அல்லாஹ் (14-10-2009) நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்
காஜியார் சந்து முஹம்மது கவுஸ் அவர்களின் மருமகளும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவியுமான மும்தாஜ் பேகம் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நாளை காலை 13-10-2009 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்