பரங்கிப்பேட்டை தெற்கு தெரு வண்ணாரப்பாளையத்தில், கதிரவன், கலைச்செல்வன் ஆகியோர்களின் தந்தையும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, K.S. Sir என்றழைக்கப்படும் புலவர் கு.செல்வராஜ் (வயது 75) அவர்கள் நேற்று (29-01.2011) மாலை மரணம் அடைந்தார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (31-01-2011) நடக்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
When i was studying 9th,10th he was the Tamil class teacher for me.He was the very dedicated & nice person.
பதிலளிநீக்குI got really impressed by TAMIL, because of his teaching..Still i am loving tamail.I feel, that is his success & he succeed.......