பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கியில் A.T.M., வசதி செய்து தர தி.மு.க., இளைஞரணி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் A.T.M., வசதியில்லாததால் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் A.T.M,ற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகரித்து வரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உடனடியாக A.T.M, வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
திங்கள், 11 ஏப்ரல், 2011
பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கியில் ATM வசதி: தி.மு.க கோரிக்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
Is there any followup for that, Anyone can send memos to anywhere in India, Followup is the important. This message is not only for this for all especially now sipcot matter is sleeping. My question is who is going to become like annahazare for sipcot matter.
பதிலளிநீக்கு