ஞாயிறு, 19 மே, 2013

சிங்கப்பூரில் திருமண நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மக்கள் சந்திப்பு!






சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை ஜுன்னத்மியான் தெரு மர்ஹும் என்.முஹம்மது கெளஸ் நகுதா, எம்.ஏ.முஹம்மது சாலிஹ் பேரனும், என்.நூருல் அமீன் மகனுமாகிய என்.முஹம்மது சாலிஹ் திருமணம் நேற்று மாலை சிங்கப்பூர் மலபார் பள்ளிவாசலில் நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் ஏராளமான பரங்கிப்பேட்டை மக்கள் கலந்துக் கொண்டனர்.

படங்கள்: தாரிக் /  கே.ஏ.ஹஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக