பரங்கிபேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் டவுன் பஸ் ஒன்று, இன்று காலை கீரப்பாளையம் தாண்டிய நெடுவழியில் மாருதி காருடன் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் நல்லவேளையாக உயிர் பலியோ துக்கம் மேலிடும் இழப்புக்களோ யாருக்கும் இல்லை. மாருதி காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கி போய் இருந்தது. விபத்து, சாலையின் (அரசு பேருந்தின்) இடது பக்கம் நடந்ததால் தவறு மாருதி கார் டிரைவர் மீது தான் என்பதாக பேசிக்கொள்ளப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "அரசு பேருந்து விபத்து"