மிக ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் இந்த இலவச தட்டச்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
கோடை விடுமுறையில் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சி பயிற்சி மிக பயனுள்ளதாக இருக்கின்றது என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிதனர்.
மிக ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் இந்த இலவச தட்டச்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
கோடை விடுமுறையில் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சி பயிற்சி மிக பயனுள்ளதாக இருக்கின்றது என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிதனர்.
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 30ம் தேதி துவங்குகிறது.
பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவி செய்ய தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் பேசினார்.
புதுச்சத்திரம் வாரச் சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் படிப்படியாக பொலிவிழந்து வருகிறது.
காந்தி கிராம பல்கலை.,யில் நடப்பு கல்வியாண்டில் வேலை வாய்ப்பிற்கான படிப்புகள் உட்பட 120 பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. உதவித்தொகை பயிற்சிகள்:
18 வயதுள்ள குறைந்தபட்சம் 8-வது வகுப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகை திட்டத்தில் உள்ள பயிற்சிகளில் சேர்ந்து விடுதிகளில் தங்குபவருக்கு மாதம் ரூ. 800 உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பம் மற்றும் விவரக் குறிப்பை ரூ. 25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற ரூ. 35 மணியார்டர் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரத்துடன் பெற விரும்பும் பயிற்சியைக் குறிப்பிட்டு தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரூ. 5க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர் ஆகியவற்றை இணைத்து மே 31 - ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.