புதன், 4 ஜூன், 2008

மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

கிதர்சா மரைக்காயர் தெருவில் கே. என். காதர் அவர்களின் மகனார் அலி அக்பர் அவர்கள் இன்று (03-06-08) மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று பரங்கிப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

1 கருத்து: