புதன், 9 ஜூலை, 2008

இறப்புச் செய்தி

ஆரியநாட்டு சலங்குகாரத் தெருவில், மர்ஹும் இஸாக் மரைக்காயர் அவர்களின் மகனாரும், பாபு என்கிற ஷாகுல் ஹமீத், பக்ருத்தீன் ஆகியோரின் தகப்பனாருமான ஜமாலுத்தீன் மரைக்காயர் இன்று காலை மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

1 கருத்து: