மாநிலம் தழுவிய கராத்தே போட்டியில் கடலூர் மவாட்டம் சார்பாக பரங்கிப்பேட்டை மாணவர் தமிழரசன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார். சலங்குகாரத் தெருவைச் சார்ந்த இந்த மாணவர் தமிழரசன். 11-வது படிக்கும் இம்மாணவர் தன்னுடைய சுயஆர்வத்தினால் இப்போட்டியில் பங்கு பெற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து இதற்கான பரிசையும் பாராட்டையும் இம்மாணவர் பெற்றார்.
by:
M.Gee.ஃபக்ருத்தீன்
ஞாயிறு, 20 ஜூலை, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துரைகள்!:
சாதனை படைத்த தமிழரசனுக்கு வாழ்த்துக்கள்.
சூப்பர் தமிழரசன். பயிற்சியே சாதனைப்படைக்க வைக்கும். தொடர்ந்து பயிற்சி செய்து இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.
இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.
Z.HABEEB RAHMAN MAKKAH
நமதூர்மாணவர் தமிழரஷனின் முயற்சிவெற்றிக்கு இனியவாழ்த்துக்கள் பயிற்சியைதொடர்ந்து உங்களைபோன்று நமதூரில் பலமாணவர்கலை உருவாக்க வேண்டும்என்றுஒருஇனியவேண்டுகோள்.
சபாஷ்டா கண்ணா!
கருத்துரையிடுக