ஜனாப் யூனுஸ் நானா உடைய மூத்த சகோதரி ஹமீத் பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று 10/09/2008 - 10 மணிக்கு ஹிளுர்நபி பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்: சகோ.ஜியாவுத்தீன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
மர்ஹூமா அவர்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் துஆ செய்தவர்களாக
பதிலளிநீக்குஅக்குடும்பத்தாருக்கான எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மர்ஹூமா அவர்களின் மண்ணரை வாழ்வில் ஈடேற்றமும்,மறுமை வாழ்வில் சுவன வாழ்வும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
பதிலளிநீக்குமர்ஹீமா அவர்களின் குடும்பத்தார்களுக்கும் குறிப்பாக ஜனாப் யூனூஸ் நாநா அவர்களுக்கு எனது இதயபூர்வமான ஆழ்ந்த அனுதாபத்தை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்குமர்ஹூமா அவர்களின் மறுமை நல்வாழ்விற்க்கு துஆ.
ஜனாப்.யூனுஸ் நானா, நண்பர் ஜாபர் சாதிக் மற்றும் குடும்பத்தினர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன்
inna ilaahi va inna ilahi raziun
பதிலளிநீக்கு