ஜனாப் யூனுஸ் நானா உடைய மூத்த சகோதரி ஹமீத் பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று 10/09/2008 - 10 மணிக்கு ஹிளுர்நபி பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்: சகோ.ஜியாவுத்தீன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
மர்ஹூமா அவர்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் துஆ செய்தவர்களாக
பதிலளிநீக்குஅக்குடும்பத்தாருக்கான எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மர்ஹூமா அவர்களின் மண்ணரை வாழ்வில் ஈடேற்றமும்,மறுமை வாழ்வில் சுவன வாழ்வும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
பதிலளிநீக்குமர்ஹீமா அவர்களின் குடும்பத்தார்களுக்கும் குறிப்பாக ஜனாப் யூனூஸ் நாநா அவர்களுக்கு எனது இதயபூர்வமான ஆழ்ந்த அனுதாபத்தை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்குமர்ஹூமா அவர்களின் மறுமை நல்வாழ்விற்க்கு துஆ.
ஜனாப்.யூனுஸ் நானா, நண்பர் ஜாபர் சாதிக் மற்றும் குடும்பத்தினர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன்
inna ilaahi va inna ilahi raziun
பதிலளிநீக்கு