இருக்கிற நிலவரத்தை பார்க்கும் போது கூட்டணி அமைந்தால் சரிவராதுன்னு அவருக்கு தெரியும். முனே...முனு...."சஹனை"வச்சிக்கிட்டு எப்படி பிரிச்சு கொடுப்பாரு?? தலைவரு நல்லா சாப்பிடட்டும்.
என் அண்ணா நிச்சயமாக கண்ணுபடத்தான் போகிறது.ஃபக்குருதீன் இது ரொம்ப ஓவர் தான், இரண்டு சஹான சொரிவி வச்சிட்டு ஒண்ணும் தெரியாத என் அண்ணா மீது பலி போட நினைக்காதீர்கள் என்ன..? ரெண்டு சஹான வைக்கும் போது தாள கவனிக்காம விட்டுடீங்களே.. சஹான தாளுக்கு மேல வைச்சா ஏதோ 3 சஹான போட்டு சாத்துறாருன்னு சொல்லாம்.. ஏதோ போங்க...
வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) தாரிக்! இது நேற்று நடந்த ஒரு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின்போது, சம்மந்தப்பட்டவரின் அனுமதியோடுதான் பதிவிட்டுள்ளோம். வலைப்பூ பலசுவைகளும் ரசனைகளோடு இருக்கவேண்டும் என்கிற நோக்கம் தவிர வேறு எதுவும் இல்லை. அந்த பல சுவைகளில் இது ஒரு நகைச்சுவை.
அஸ்ஸலாமு அலைக்கும் (வர) அல்ஹம்துலில்லஹ் ! உலகமே பொருளாதார விழ்ச்சியில் இருந்தாலும், பரங்கிபேட்டை காகவே அல்லாஹ் கொடுதுருக்கிற அருள் வலம் இதுதாங்க மாஷாஅல்லாஹ், இதற்காகவேன்டியே நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டாமா
அஸ்ஸலாமு அலைக்கும் (வர) அல்ஹம்துலில்லஹ் ! உலகமே பொருளாதார விழ்ச்சியில் இருந்தாலும், பரங்கிபேட்டை காகவே அல்லாஹ் கொடுதுருக்கிற அருள் வலம் இதுதாங்க மாஷாஅல்லாஹ், இதற்காகவேன்டியே நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டாமா
பரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.
கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.
இங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.
இரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
அருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.
11 கருத்துரைகள்!:
அஸ்ஸலாமு அலைக்கும்.
கூட்டணி தலைவர் வெளியிலிருந்து (சட்டி அடியிலிருந்து) ஆதரவு கொடுத்திருப்பார் போலும்!!!
வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்.
சரியாக சொன்னீர்கள் வஜ்பாய், கூட்டணி தலைவர் சட்டி அடியிலிருந்து ஒரேடியாக தள்ளிட்டாரோ...!!!
ஹூம், நமக்கு தான் கொடுப்பினை இல்லாம, வெளிநாட்டிலே கெடக்குறோம், தம்பியாவது வெளுத்து வாங்கட்டும்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இது போன்ற தகவல்களால் MYPNO வின் தரம் குறைய வாய்ப்பிருக்கிறது......
தாரிக்
சிங்கையிலிருந்து..
இருக்கிற நிலவரத்தை பார்க்கும் போது கூட்டணி அமைந்தால் சரிவராதுன்னு அவருக்கு தெரியும்.
முனே...முனு...."சஹனை"வச்சிக்கிட்டு எப்படி பிரிச்சு கொடுப்பாரு?? தலைவரு நல்லா சாப்பிடட்டும்.
என் அண்ணா நிச்சயமாக கண்ணுபடத்தான் போகிறது.ஃபக்குருதீன் இது ரொம்ப ஓவர் தான், இரண்டு சஹான சொரிவி வச்சிட்டு ஒண்ணும் தெரியாத என் அண்ணா மீது பலி போட நினைக்காதீர்கள் என்ன..? ரெண்டு சஹான வைக்கும் போது தாள கவனிக்காம விட்டுடீங்களே.. சஹான தாளுக்கு மேல வைச்சா ஏதோ 3 சஹான போட்டு சாத்துறாருன்னு சொல்லாம்.. ஏதோ போங்க...
idukuthan adikkadi thavatthu kodukkanam
வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) தாரிக்!
இது நேற்று நடந்த ஒரு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின்போது, சம்மந்தப்பட்டவரின் அனுமதியோடுதான் பதிவிட்டுள்ளோம். வலைப்பூ பலசுவைகளும் ரசனைகளோடு இருக்கவேண்டும் என்கிற நோக்கம் தவிர வேறு எதுவும் இல்லை. அந்த பல சுவைகளில் இது ஒரு நகைச்சுவை.
அஸ்ஸலாமு அலைக்கும் (வர)
அல்ஹம்துலில்லஹ் !
உலகமே பொருளாதார விழ்ச்சியில் இருந்தாலும், பரங்கிபேட்டை காகவே அல்லாஹ் கொடுதுருக்கிற அருள் வலம் இதுதாங்க மாஷாஅல்லாஹ், இதற்காகவேன்டியே நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டாமா
அஸ்ஸலாமு அலைக்கும் (வர)
அல்ஹம்துலில்லஹ் !
உலகமே பொருளாதார விழ்ச்சியில் இருந்தாலும், பரங்கிபேட்டை காகவே அல்லாஹ் கொடுதுருக்கிற அருள் வலம் இதுதாங்க மாஷாஅல்லாஹ், இதற்காகவேன்டியே நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டாமா
இப்படிப்பட்ட பதிவு அவசியமற்றது,ஊடகங்கள் தரம் உள்ளதாக இருக்க வேண்டும்,என்பது எனது கருத்து.
அன்சாரி.
இது என்ன ....தினமணி , தினமலம் , தின ......?
இத ஒரு நகைச்சுவையான தனிதந்தி ...என்று எடுத்துக்கலாம் ...
இத பார்த்தா சிலருக்கு மனசு ராஹத்தா இருக்க வாய்ப்பு இருக்கு ...
abbas
vaathiyapalli
pno
கருத்துரையிடுக