
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இக் கருத்தரங்கை நடத்துகின்றன.
ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை கருத்தரங்கு நடைபெறும். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஒருங்கிணைப்பாளர், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, 3வது குறுக்குத்தெரு, தரமணி, சென்னை - 113.
தொலைபேசி: 044 - 2254 1229, 2254 2698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக