
இக்கல்வி கருத்தரங்கில் சி.எம்.என். சலீம் சிறப்புரையாற்றினார். இன்னும் இருபது வருடங்களில் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களிடையே மூன்று விஷயங்களில் மாற்றம் ஏற்படவில்லையென்றால் மிகப்பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தனது உரையினை ஆரம்பித்தார் சி.எம். என். சலீம். தற்போதைய கல்வி முறை, பொருளாதாரம், வாழ்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக