
இக்கூட்டத்தில், பரங்கிப்பேட்டை பகுதிகளில் அரசு உத்தரவுபடி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. பொதுநிதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதி 40 லட்சம் ரூபாயில் 18 வார்டுகளில் சாலைகள், வடிகால், கல்வெர்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக