அஸ்ஸலாமு அலைக்கும் ,
கடலூர் O.T. யில் மர்ஹூம் அஹ்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், A.H. பக்கீர் மொஹியதீன் சாபு, A.H. அபூபக்கர் மௌலானா, A.H.குலாம் காதர் (ஹாஜி), A.H.உமர் சாபு இவர்களின் தாயாருமாகிய S.M. செய்துன்னிஷா (மோச்சம்மா) இன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் O.T யில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
நாளைகாலை நல்லடக்கம் கடலூர் O.T. யில். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பதிலளிநீக்குமுஅ .மௌலான சாஹிப்
வல்லமை மிக்க ரப்புல் ஆலமீன் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற
பதிலளிநீக்குஉயர்ந்த சுவனபதியை தருவானாக. ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையை தருவானாக என்றும் து ஆ செய்கிறேன்.
M. உதுமான் அலி
ALJOMAIH HOLDING CO.
ரியாத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பதிலளிநீக்கு