
இது குறித்து வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேந்திரன் புதன்கிழமை கூறியது:
வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயில 50 இடங்கள் உள்ளன.
இதில் பயில விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
விண்ணப்படிவத்தின் விலை ரூ. 500.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.
இயக்குநர், DTERT, சென்னை- 6 என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து, வடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கொடுத்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் 3-ம் தேதி வரை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக